Saturday 3 April 2010

தமிழ் துரோகி முத்தையா முரளிதரன்.

கோவை சவுண்டு பார்ட்டி எல்லாம் முரளிக்கு சப்போர்ட்டு! அப்போ என்னை நம்பலை. இப்போ தெரியுதா?இவன் இந்தியத் துரோகி என்றால் எனக்கு கும்மி விழும். ஆனால் இவன் தமிழ் துரோகியாகவும் இருப்பது இப்பொழுது தெரியுதா?
யோசித்துப் பாருங்கள் - இன்றைய இராஜஸ்தனுக்கு எதிரான போட்டியில் நாலு ஓவரில் 52 ரன்கள். இந்தியாவிற்கு ஆகாத ஆஸியை சேர்ந்த போலிஞ்கர் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று விளையாடும் போது, தன்னால் முடிந்த வரையும் சென்னை தோற்க வேண்டும் என்ற ஆசை முரளிக்கு. இல்லா விட்டால் பஞ்சாபிற்க்கு எதிரான சூப்பர் ஓவரில் முதல் பந்தில் 6 ஓட்டங்கள் விட்டுத் தந்திருப்பாரா? அதிலும் யாருக்கு? மகிலே ஜெயவர்தனேவிற்க்கு!!! ஆம், இலங்கை அணியில் ஆடும் அதே மகிலே தான்!

1 comment:

arun21 said...

nanbare
Cricket'il inavaatham vendaam..
pleaseeee...
:-(..